நினைத்தது நடக்கும் வரை
அறிவே பெரிதாகத் தெரியும் !
நினைத்தது நடக்காத வரை
நம்பிக்கையே பெரிதாகத்
தெரியும்!
எதிர்பாராதது நடந்து விட்டால்
தெய்வம் பெரிதாகத்
தெரியும் !
எதிர்பார்த்தது இடறப் பட்டால்
ஞானம் பெரிதாகத் தெரியும் !
திறமை எப்போது செயல் இழந்து போகிறதோ ஊழ்வினை பெரிதாகத் தெரியும் !
பெரிதாகத் தெரிந்தது எல்லாமே சிறிதாகும் போது உன்னை உனக்கு தெரியும் !
உன்னை உனக்குள் தெரியும் போது கடவுள் உன்னிடம் பெரிதாகத் தெரிவார்!
அன்பே சிவம்.
படித்ததில் பிடித்தது.
No comments:
Post a Comment